
பெண்ணைமலராககாற்றாகமேகமாகஉவகைப் படுத்தாதே!அது அவளைமுள்ளாகபுயலாகஅடை மழையாகமாற்றி விடும்!பெண் என்ற அடிமைச் சொல்லையும்ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்விட்டொழி!பெண் என்பவள் ஆளுமைக்குட்பட்டவள் அல்ல இதைமுதலில் பெண்ணே நீபுரிந்து கொள்!உன் மனதில் பதியப்பட்டஅடிமைத் தனங்களின்ஆணி வேரைப் பிடுங்கி எறிந்துவிட்டு வா!உலகம்...