மொதலாளி 9:11:00 AM Posted by புலவன் புலிகேசி கவிதை, மொதலாளி, வறுமை, விவாதங்கள் 17 comments கம்பி மேல் நடந்தாள்ஒரு சிறுமிஅப்பாவின் காமிராவில் பிடித்தாள்இன்னொரு சிறுமிகையில் தட்டேந்தி நடந்தான்ஒரு சிறுவன்கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்இன்னொரு சிறுவன்ஏன் இந்த முரண்என யோசிக்கையில்கையில் தடேந்திய சிறுவன்கேட்டான்"மொதலாளி" காசு போடுங்க. Read More