கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label மொதலாளி. Show all posts
Showing posts with label மொதலாளி. Show all posts

11 October 2010

மொதலாளி

9:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 17 comments

கம்பி மேல் நடந்தாள்
ஒரு சிறுமி

அப்பாவின் காமிராவில் பிடித்தாள்
இன்னொரு சிறுமி

கையில் தட்டேந்தி நடந்தான்
ஒரு சிறுவன்

கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்
இன்னொரு சிறுவன்

ஏன் இந்த முரண்
என யோசிக்கையில்

கையில் தடேந்திய சிறுவன்
கேட்டான்

"மொதலாளி" காசு போடுங்க.