கடவுளை மற..மனிதனை நினை..

13 October 2012

எது கலாச்சார சீரழிவு?

5:26:00 PM Posted by புலவன் புலிகேசி 1 comment
செய்யும் தொழிலை பொறுத்து  பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது. சொந்தத்திற்குள் செய்யும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருக்க வாய்ப்பிருப்பதாக அறிவியல்...