கடவுளை மற..மனிதனை நினை..

11 October 2010

மொதலாளி

9:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 17 comments
கம்பி மேல் நடந்தாள்ஒரு சிறுமிஅப்பாவின் காமிராவில் பிடித்தாள்இன்னொரு சிறுமிகையில் தட்டேந்தி நடந்தான்ஒரு சிறுவன்கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்இன்னொரு சிறுவன்ஏன் இந்த முரண்என யோசிக்கையில்கையில் தடேந்திய சிறுவன்கேட்டான்"மொதலாளி" காசு போடுங...

06 October 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! - தினமணிக்கு என் பாராட்டுக்கள்

6:38:00 AM Posted by புலவன் புலிகேசி , , 13 comments
பொதுவாக எந்திரன் குறித்த எதிர்ப்புகள் வலைப்பதிவர்களால் மட்டுமே எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்தும் எந்திரனுக்கு சொம்பு தூக்கிகளாகவே செயல் பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தினம் ஒரு செய்தி எந்திரன் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.இந்த எந்திரன்...