
கொலுசொலிஅவள் பாதங்களால் இசையமைக்கும்காதல் பாடல்.புன்னகைஇதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்.தேநீர்"தேன் போன்ற நீர் என்றாள்"உண்மைதான் உன்னுடன் அருந்துகையில் மட்டும்.போலிநான் அவளை ரசிக்கையில்போலியாக முறைத்தாள்நான் திரும்பிய பின்எதிர் பார்த்து ஏங்கினா...