
இது முழுக்க முழுக்க கற்பனையே. யாருடைய மனமாவது புண்பட்டால் சேற்றை அள்ளி புண் மீது வைத்து கை வைத்தியம் செய்து கொள்ளவும். இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று பேர் பங்கேற்கின்றனர். ஒருவர் மிகப்பெரும்புள்ளி அவருக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு. அவரது பெயர் நிதியமான் இவர் மகன் முசோலினி. இன்னொருவர் அவருக்கு...