கடவுளை மற..மனிதனை நினை..

31 May 2010

ஐஃபா விழா - பங்கேற்காமை வற்புறுத்தலால் இருக்குமோ?

7:13:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 12 comments
கொடூரன் ராஜபக்ஷ்சே தமிழர்கள் கொல்லப் பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செதிருக்கும் இந்த ஐஃபா விழா அங்குள்ள மக்களைத் திசைத் திருப்பும் முயற்சி. இதில் கலந்து கொள்ள தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பன்மொழிக கலைஞர்களுகு அழைப்பு விடுத்திருந்தது அந்த அமைப்பு.இந்நிலையில் இந்தியாவின் முக்கிய திரைக்கலைஞர்கள்...

27 May 2010

மாம்பலம் மேன்சன்

12:59:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ளது அந்த மேன்சன். நூறு பேர் இருக்கும் அந்த மேசனிலும் அவன் தனிமையையும் வெறுமையையுமே உணர்ந்தான். ஆனால் அதிலிருந்து வெளிவர அவனுக்கு மனமிருந்ததில்லை. அவன் ஏன் அப்படி இருக்கிறான் என இதுவரை யாரும் கேட்டதில்லை. கேட்கும் அளவுக்கு அவன் யாரிடமும் பேசியதில்லை.யார் அவன்? பனிரெண்டாம்...

24 May 2010

டரியல் (25-மே-2010)

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி 24 comments
மங்களூர் விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 159 பேர் பலி. இதற்கான காரனம் வழக்கம் போல் இன்னும் தெளிவு பட வெளி வர வில்லை. எது எப்படியோ போன உயிர்கள் போனதுதான். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்து போயிருக்கின்றன. சில நொடி கவனக் குறைவு எவ்வளவு உயிர்களை பலி கொண்டு விட்டது.---------------------நேரு...

21 May 2010

முத்தம் வெட்கம் சப்தம்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
முத்தம்ஆளரவமற்ற அன்றைய மாலையில்அவள் கொடுத்தது எடுத்து சென்றதுஎன் உயிரைநடை பிணமாய்அலைகிறேன் அவளைத் தேடிஎன் உயிரை மீட்க!வெட்கம்இதழ் பதித்து இட்டபோது இச் என்ற சப்தம்அருகாமை நாய் அதைஅழைத்ததாய் எண்ணி வந்தபோது அவளிடம் ஒரு சிரிப்புஇதுதான் வெட்கமோ!சப்தம்சப்தமிட்டு சொல்லாதேநீ என் காதலி என்றுபறவைக் கூட்டம் என்னைத்தேடிக்...

19 May 2010

டரியல் (19-மே-2010)

6:37:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
நேற்றுடன் ஒரு வருடம். நமது இனம் அருகாமையில் அழிக்கப் பட்டிருக்கிறது. நாம் தமிழராய் இருந்து இதுவரை அதற்காக ஒன்றும் கிழித்து விடவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு போர் விதிமுறைகள் மீறப் பட்டிருப்பதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறது.------------------கொளுத்தி...

10 May 2010

டரியல் (10-மே-2010)

7:14:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஏ.ஆர். ரகுமானின் இரண்டாவது மகளான ரஹீமாவுக்கு மும்பையில் இருதய அறுவை சிகிச்சை நடை பெற்றுள்ளது.கடந்த சில தினங்களாக இசை மறந்து தன் மகளுக்காக இரவு பகல் பாராமல் தந்தைக்குரியக் கடமையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர். ரகுமான். அவர் மகள் விரைவில் நலமுடன் திரும்ப என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.------------------------"Need...

07 May 2010

அஜ்மல் கசாப் கொல்லப் படுவானா?

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி , 35 comments
மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று கசாபிற்கு மரண தண்டனை வழங்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2001ம் ஆண்டு முதல் வழங்கப் பட்டிருக்கும் மரண தண்டனைகளில் எத்தனை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் ஒன்றே ஒன்று மட்டுமே.பலருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டு கருணை மணு என்ற பெயரில் பலர் விடுவிக்கப் பட்டு,...

06 May 2010

நாயே!

6:18:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
தெரு நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் கதறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆமாம் குமரன் வீட்டு நாய்தான் அது. குமரன் கண்களில் கண்ணீருடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் வீட்டு நாய் ஈன்ற மூன்று கண் திறக்காத குட்டிகளைப் பிரித்து ஊருக்கு வெளியில் விட்டு வந்து விட்டான்.குட்டிகளைப் பிரிந்த நாய்க்...

03 May 2010

டரியல் (03-மே-2010)

7:46:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
கொடூரத் தாக்குதல் நடத்தி 166 பேரைக் கொன்ற கசாப் வழக்கில் இன்றுத் தீர்ப்பு வழங்கப் பட உள்ளது. மரண தண்டனை விதிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. இது போன்ற கொடூரர்களை சாதரணமாக கொன்று விடக் கூடாது. அரபு நாடு போல நடு ரோட்டில் மக்கள் மத்தியில் தூக்கிலிடப் பட வேண்டும்.----------------மணிரத்ண்த்தின் "ராவணன்"...

01 May 2010

மருதாணி, முள், மழை

6:44:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
மருதாணிநீ தொட்டுப் பறித்துஇட்ட மருதாணிசிவக்க வில்லை கைகள்.....சிவந்து போனது மருதாணி....முள்நீ கடந்து போகும்பாதையில் கிடந்துபோன முள் குத்தக்கூடாது உன்னை எனமுறித்துக் கொண்டது தன்னைமழைஉன்னை நனைக்க வந்தமழைத்துளி தடுத்து நின்றசேலையிடம் கொண்ட கோபத்தால்மாறியது பெருமழைய...