கடவுளை மற..மனிதனை நினை..

26 September 2009

யார் கடவுள்....? - பகுதி-1

9:34:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
கடவுள் இருக்கிறானா? இல்லையா?? இருக்கிறான் என்றால் அவன் யார்???இது போன்ற கேள்விகள் மனிதர்களிடத்தில் இன்று வரை தெளிவு படாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.இதைப் பற்றி விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது என்பதால் தான் இதை ஒரு "தொடர்கதை" (TV mega Serial அல்ல...) போல் எழுதத் தொடங்கியுள்ளேன். இதன் முதல் பகுதியைப்...

23 September 2009

அரசு வேலைக்கு ஆட்கள் தேவை???

9:19:00 AM Posted by புலவன் புலிகேசி 8 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..எனது முந்தைய பகிர்வான "பள்ளி செல்ல ஆசையின்" தொடர்ச்சிதான் இது....."தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்றும் 6 லிருந்து 60 வரையிலானவர்கள் பதிவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்".ஆனால் இந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை பெறுபவர்கள்...

19 September 2009

பள்ளி செல்ல ஆசை!!!...............

9:21:00 AM Posted by புலவன் புலிகேசி 17 comments
அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடைந்துள்ளது எனப் பார்ப்போம்....தமிழகத்தில் அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு??? தமிழக அரசு அறிவித்த "அனைவருக்கும் கல்வித் திட்டம்" அவர்களை சென்று சேர வில்லையா???நிச்சயம் சேர்ந்திருக்கிறது.. ஆனால் அந்த திட்டத்தில் தான்...

16 September 2009

பேருந்துக்குள் பிரளயம் (அவதியில் பொதுமக்கள்)

9:18:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments
தமிழக அரசாங்கம் சாலை போக்குவரத்தில் சாதனைகள் புரிந்துள்ளதாக கூறிக்கொள்கிறது. இது உண்மையா??? என சிந்தித்து பார்ப்போம்.தமிழக அரசாங்கம் நிறைய புதியவகை பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசுப் பேருந்துகளும், குளிர் சாதன பேருந்துகளும் ஏழைகளுக்கு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்???ஏழைகள் பயணம் செய்வதற்கு...

14 September 2009

பிச்சை காரனின் பிள்ளைகள்.......

9:56:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments
மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது நிலையிலிருந்து தடுமாறும் பொழுது இந்தியாவின் மக்கள் தொகை தவறான முறையில் அதிகரிக்கிறது. இந்த தடுமாற்றம் பணக்காரன் முதல் பிச்சைக்காரன் வரை பொதுவானது. இதில் பணக்காரன் பெரும்பாலும் தப்பித்துக் கொள்கிறான். பிச்சைக்காரனுக்கு யார் சொல்வது...