நண்பர் சினிமா புலவன் தன் சினிமா புலவன் வலைப்பூவுக்கு என்னையும் ஆசிரியராக இருக்கும் படி அழைத்தார். முன்னர் அவர் எழுதிக் கொண்டிருந்தவை எல்லாம் சினிமா செய்திகளாகவே இருந்து வந்தது. இருவரும் இணைந்த பின்பு திட்டமிட்டு பேசி தினம் ஒரு பிரிவில் சினிமா நிகழ்வுகளை பதிய முடிவு செய்து தொடங்கினோம். இதன் விளைவு அந்த வலைப்பூ இப்போது பலரால் ரசிக்கப் பட்டு வருகிறது.
அதிலும் "தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது. நண்பர்கள் நேரமிருந்தால் சென்று படித்து உங்கள் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்.
----------------------
இந்த வார பதிவர்
அப்புறம் என் 50வது பதிவில் வாரம் ஒரு பதிவர் பற்றி எழுதப் போவதாக சொல்லியிருந்தேன். நீண்ட தாமதத்திற்கு பின் இந்த வாரம் முதல் துவக்குகிறேன்.
வானம்பாடிகள் பாலா ஐயாவத்தான் மொதல்ல சொல்லனும்னு எப்பவோ முடிவு பன்னிட்டேன். ஐயா ஒரு நகைச்சுவை நாயகன்னு முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். ஐயாவோட அனுபவப் பகிர்வுகளை படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். அவரை நகைச்சுவையாளர்னு மட்டும் தப்பா நெனச்சிராதீங்க. அவரோட "நறுக்குன்னு நாலு வார்த்தை" பதிவுகளை படிச்சா மனுசன் எவ்வளவு பெரிய கோவக்காரர்னு உங்களுக்கே தெரியும்.
நிறைய நகைச்சுவை மற்றும் சிந்தனைகளை வழங்கி வரும் ஐயா வானம்பாடிகள் பின்னூட்டமிடுவதில் வல்லவர். இவருக்கு மட்டும் எப்புடித்தேன் நேரம் கிடைக்குதோ. பல சமயங்களில் கலகலாவின் பதிவுகளில் இவரின் பின்னூட்டங்களிலும் அந்த நகைச்சுவையும் கோவமும் கொப்பளிக்கும்.
இவரின் வலைப்பூ பாமரன் பக்கங்கள்
நன்றி வானம்பாடிகள் ஐயா
----------------------
நம்ம இந்திய அணி ஜாகீர்கான் புண்ணியத்துல(?) வங்கதேசத்தோட மோதி கோப்பையை தட்டி வந்திருக்கு. ஜாகீர்கான் ஆட்ட நாயகனாவும், தொடர் நாயகனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்காரு. ஏம்பா ஜாகீரு எதாவது பச்ச புள்ள கெடைச்சா வெளுத்து வாங்குற நீ பெரிய ஆளுங்க கிட்ட சோடை போயிடுறியேமா.
----------------------
தபால் நிலையத்துல 1.45 கோடி ஊழலாம். அடா அடா அடா என்ன ஒரு சாதனை. திண்டுக்கல் வேடச்சந்தூர் தபால் நிலையத்துல பொதுமக்கள் சிறுசேமிப்பில் போட்டு வச்சிருந்த பணத்துல 1.45 கோடியை ஆட்டய போட்டாங்களாம். இதுக்காக அங்க சி.பி.ஐ விசாரனையும் சோதனையும் பன்னி கிட்டிருக்கு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்புக்கு நம்பும் தபால் துறையிலேயே இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. என்ன கொடுமைங்க.
----------------------
இந்த வார டரியல் நம்ம சித்ரா அவர்களின் "காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?" அருமையான பதிவு பாக்கலைன்னா போய் பாத்துருங்க
அதிலும் "தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது. நண்பர்கள் நேரமிருந்தால் சென்று படித்து உங்கள் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்.
----------------------
இந்த வார பதிவர்
அப்புறம் என் 50வது பதிவில் வாரம் ஒரு பதிவர் பற்றி எழுதப் போவதாக சொல்லியிருந்தேன். நீண்ட தாமதத்திற்கு பின் இந்த வாரம் முதல் துவக்குகிறேன்.
வானம்பாடிகள் பாலா ஐயாவத்தான் மொதல்ல சொல்லனும்னு எப்பவோ முடிவு பன்னிட்டேன். ஐயா ஒரு நகைச்சுவை நாயகன்னு முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். ஐயாவோட அனுபவப் பகிர்வுகளை படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். அவரை நகைச்சுவையாளர்னு மட்டும் தப்பா நெனச்சிராதீங்க. அவரோட "நறுக்குன்னு நாலு வார்த்தை" பதிவுகளை படிச்சா மனுசன் எவ்வளவு பெரிய கோவக்காரர்னு உங்களுக்கே தெரியும்.
நிறைய நகைச்சுவை மற்றும் சிந்தனைகளை வழங்கி வரும் ஐயா வானம்பாடிகள் பின்னூட்டமிடுவதில் வல்லவர். இவருக்கு மட்டும் எப்புடித்தேன் நேரம் கிடைக்குதோ. பல சமயங்களில் கலகலாவின் பதிவுகளில் இவரின் பின்னூட்டங்களிலும் அந்த நகைச்சுவையும் கோவமும் கொப்பளிக்கும்.
இவரின் வலைப்பூ பாமரன் பக்கங்கள்
நன்றி வானம்பாடிகள் ஐயா
----------------------
நம்ம இந்திய அணி ஜாகீர்கான் புண்ணியத்துல(?) வங்கதேசத்தோட மோதி கோப்பையை தட்டி வந்திருக்கு. ஜாகீர்கான் ஆட்ட நாயகனாவும், தொடர் நாயகனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்காரு. ஏம்பா ஜாகீரு எதாவது பச்ச புள்ள கெடைச்சா வெளுத்து வாங்குற நீ பெரிய ஆளுங்க கிட்ட சோடை போயிடுறியேமா.
----------------------
தபால் நிலையத்துல 1.45 கோடி ஊழலாம். அடா அடா அடா என்ன ஒரு சாதனை. திண்டுக்கல் வேடச்சந்தூர் தபால் நிலையத்துல பொதுமக்கள் சிறுசேமிப்பில் போட்டு வச்சிருந்த பணத்துல 1.45 கோடியை ஆட்டய போட்டாங்களாம். இதுக்காக அங்க சி.பி.ஐ விசாரனையும் சோதனையும் பன்னி கிட்டிருக்கு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்புக்கு நம்பும் தபால் துறையிலேயே இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. என்ன கொடுமைங்க.
----------------------
இந்த வார டரியல் நம்ம சித்ரா அவர்களின் "காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?" அருமையான பதிவு பாக்கலைன்னா போய் பாத்துருங்க