கடவுளை மற..மனிதனை நினை..

01 May 2010

மருதாணி, முள், மழை

6:44:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

மருதாணி

நீ தொட்டுப் பறித்து
இட்ட மருதாணி
சிவக்க வில்லை கைகள்.....
சிவந்து போனது மருதாணி....

முள்

நீ கடந்து போகும்
பாதையில் கிடந்து
போன முள் குத்தக்
கூடாது உன்னை என
முறித்துக் கொண்டது தன்னை

மழை

உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்

25 விவாதங்கள்:

அகல்விளக்கு said...

அழகு தல...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை நனைக்கின்றன...

க ரா said...

கவிதைகள் நல்லா இருக்கு புலவரே.

malarvizhi said...

கவிதை அருமை புலவரே!

அன்புடன் நான் said...

முத்துக்கள் மூன்று....
முத்தங்கள்...?????

உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!!! காதல் மழை பொழிகிறது புலவரே!!!

மதுரை சரவணன் said...

//உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்//
i enjoyed this poem very much. all r super.

Unknown said...

pulavar..kalakal..arumai..keep it up this good work.

Chitra said...

கவிதைகள் அனைத்தும் அருமை.......!!!

ஸ்ரீராம். said...

சேலை குடை பிடித்ததால் கோபம் கொண்டதோ மழை?
முள்ளுக்கும் உண்டு மேன்மை...மென்மை...
மருதாணிக்கும் உண்டு காதல்...

அருமை புலவரே...

balavasakan said...

அழகான கவிதைகள்...

ஈரோடு கதிர் said...

வாவ்...

அருமை

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்கு...

vasu balaji said...

மூன்றும் அருமை

Praveenkumar said...

இதயத்தை வருடும்
இதமான கவிதை வரிகள்...!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்//

நேற்று இரவு ஊரில் பெரு மழை

ஹேமா said...

இதமான கவிதைகள் புலவரே.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இதயத்தை வருடும் கவிதைகள் மூன்றும் அருமை

*இயற்கை ராஜி* said...

நல்லாயிருக்கு

dheva said...

நீங்கள் புலவரே தான்..! எல்லா கவிதைகளும் அருமை...! வாழ்த்துக்கள்!

Riyas said...

கவிதைகள் அருமை புலவரே...

Riyas

அன்புடன் அருணா said...

அட!

சுசி said...

மழை சூப்பர் புலவரே.. :))))

Rajasurian said...

மழை கவிதை அருமை

கலகலப்ரியா said...

அழகா இருக்கு புலி..

= YoYo = said...

சூப்பரப்பு
நான் அத்தனயும் ரசித்து படித்தேன் புலவரே

எங்களயும் கொஞ்சம் பாருங்க

www.naankirukiyathu.blogspot.com

ஒரு விளம்பரம் தான்