கடவுளை மற..மனிதனை நினை..

17 April 2010

சொந்த பந்தங்கள் - 5

8:04:00 PM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பன்



சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்

இன்பமோ துன்பமோ இரண்டிலும்
பங்கெடுத்து உறுதுணையாய்
இருப்பவ(ள்)ன்

அடித்துப் பிடித்து சண்டையிட்டாலும்
அடுத்த நிமிடம் அருகில்
நிற்பவ(ள்)ன்

என் பிழைகளைத் தனிமையில்
திருத்தி என் பெருமைகளை
மற்றவரிடம் சொல்பவ(ள்)ன்.......

19 விவாதங்கள்:

vasu balaji said...

யாருங்ணா:)

Chitra said...

ஓகே...... very nice! :-)

கலகலப்ரியா said...

good 1

ஸ்ரீராம். said...

நட்பின் பெருமை...

balavasakan said...

சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்


அருமை புலிகேசி..!

ரோஸ்விக் said...

ஓ கதை அப்புடிப் போகுதோ?? :-))

Anonymous said...

நடக்கட்டும் :)

தமிழ் அமுதன் said...

''ள்'' ''ன்'' அசத்தல்..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..!;)

Anonymous said...

நட்பின் பெருமையை உணர்த்தும் கவிதை, அருமை நண்பா

பனித்துளி சங்கர் said...

நட்பை பற்றி எப்படி எழுதினாலும் அழகாகத்தான் இருக்கிறது .
சிறப்பு . மீண்டும் வருவேன் !

priyamudanprabu said...

அப்புறம்?

Unknown said...

ஆஹா..புல்லிகேசிசிசிசிசிசீசீசீஈஈஈ......பின்னிடிங்க போங்க....

Anonymous said...

Xlnt

ஹேமா said...

யார் அவள் ?

புலவன் புலிகேசி said...

@ஹேமா

என் தோழி ஹேமா....

புலவன் புலிகேசி said...

@வானம்பாடிகள்

என் தோழமைகள் ஐயா...

'பரிவை' சே.குமார் said...

வாவ்... நட்பின் பெருமை சில வரிகளில்...
ரொம்ப நல்லாயிருக்கு புலவரே...
சும்மாவா சொன்னாங்க அவங்க புலவன் 'புலி'யின்னு...

அன்புடன் அருணா said...

யாருங்ணா:)

kunthavai said...

very nice with simple words.