கடவுளை மற..மனிதனை நினை..

04 March 2010

சொந்த பந்தங்கள் - 4

6:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments


அக்கா

தினம் தினம் சண்டையிட்டாலும்
சிறுவயது முதல் வழிகாட்டி

என்னதான் சண்டையென்றாலும் இளவலை
மற்றவர் முன் விட்டுக்
கொடுக்காத பாசப்பறவை.

தங்கை

அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்

இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்

பொதுவாய்

திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்

பெற்றோரின் இறப்பு செய்தி

மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்

23 விவாதங்கள்:

Anonymous said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணீடுங்க. மத்தபடி அருமை

(இளவலை, பாடத்திட்டம்)

கண்ணகி said...

நல்லாருக்கு..

புலவன் புலிகேசி said...

//Blogger சின்ன அம்மிணி said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணீடுங்க. மத்தபடி அருமை

(இளவலை, பாடத்திட்டம்)

March 4, 2010 8:05 AM//

மிக்க நன்றி சின்ன அம்மினி...மாத்திட்டேன்.

புலவன் புலிகேசி said...

//Blogger கண்ணகி said...

நல்லாருக்கு..//

நன்றி கண்மணி...

சைவகொத்துப்பரோட்டா said...

தங்கையின் ஏக்கத்தில் தெரியுது யதார்த்தம்.

Chitra said...

திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்

பெற்றோரின் இறப்பு செய்தி

மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்

.......... பொதுவாய் உள்ள கவிதை, அருமை.

Chitra said...
This comment has been removed by the author.
vasu balaji said...

good one:)

என் நடை பாதையில்(ராம்) said...

mmm.... good one

Thenammai Lakshmanan said...

அக்கா தங்கச்சின்னா ஆயிரம் இருக்கும் அதுல இதுவும் ஒண்ணு புலிகேசி

Unknown said...

அருமையா வந்திருக்கு

vidivelli said...

நல்ல வரிகள் ..........
சுப்பர்..........

அகல்விளக்கு said...

அருமை நண்பா...

சசிகுமார் said...

பாசங்களுக்குள் இருக்கும் ஒரு நேசத்தை பாசமாக எழுதி உள்ளீர்கள் நன்றி புலிகே

விக்னேஷ்வரி said...

கடைசி வரிகள் ரொம்ப நல்லாருக்கு.

க.பாலாசி said...

இரண்டாவது கவிதையை இன்னும் ரசிக்கிறேன்... உண்மை.... தொடருங்கள்....

திவ்யாஹரி said...

//அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்

இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்//

இது மிகவும் உண்மை புலவரே..

ஸ்ரீராம். said...

அக்கா தங்கை ...திருமணமாகி வேறு வீடு செல்லும்வரை நம் சொந்தங்கள்...பிறகு இது மாதிரி பழைய நினைவுகள்தான் அசை போட...

இன்றைய கவிதை said...

மூன்றும் அருமை புலிகேசி


நன்றி
ஜேகே

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

//தங்கை

அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்//

இது சூப்பர்.

மாதேவி said...

மூன்றும் நல்லாக இருக்கிறது. அக்கா,தங்கை அருமை.

தாராபுரத்தான் said...

நறுக்குன்னு இருக்குது.

சாமக்கோடங்கி said...

ஓட்டு போட்ட பிறகே எழுத வந்தேன்..

அருமை..

நன்றி..