கடவுளை மற..மனிதனை நினை..

08 February 2010

சொந்த பந்தங்கள் - 2

2:49:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
அன்னை



நிலவில் பாட்டி தெருவில்
பூச்சாண்டி எதிர் வீட்டு
மாமா என பயம்
காட்டி ஒரு பிடி
சோற்றை ஒரு மணிநேரம்
ஊட்டி உறங்க வைத்தவள்
உறங்கிப் போனாள் உண்ண
மறந்து

தந்தை



மிட்டாய் கேட்டு அழுத
பிள்ளையை அதட்டி அடித்து
அடக்கி விட்டு அலுவலகம்
சென்றவர் திரும்பி வந்தார்
மிட்டாயோடு

32 விவாதங்கள்:

பா.ராஜாராம் said...

ரெண்டுமே நல்லாருக்கு புலவரே.

Anonymous said...

அருமை

சுசி said...

ரொம்ப நல்லாருக்கு புலவரே..

படங்களும் அழகு.

balavasakan said...

படித்தேன் ரசித்தேன்!!

ஸ்ரீராம். said...

பாவம்...(தாய் சற்று வயதானவரோ..?)

Chitra said...

தாய் தந்தையின் அன்பை, அழகா சொல்லி இருக்கும் கவிதைகள். சின்ன சின்ன விஷயங்களில் தான், அவர்களின் சிறப்பு மேலோங்கி தெரிகிறது.

Unknown said...

சின்ன கால இருந்தாலும் நல்ல காலா இருக்கு (காக்கா புரியாணி )அது மாதிரி சின்ன கவிதையா --------------------

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கு புலவரே..

இன்றைய கவிதை said...

நித்தம் நடக்கும் நிதர்சனம்

நன்றாய் இருக்கிறது புலவரே

நன்றி
ஜேகே

திருவாரூர் சரவணா said...

பெற்றோர்களின் ஒவ்வொரு செயலும் குழந்தைகளைப் பொறுத்தவரை அழகானதும் அக்கரையானதும்தான் புலவரே.உண்மையை சொன்ன்னது கவிதை.

சிவாஜி சங்கர் said...

:) :) நல்லாருக்கு..

Unknown said...

ரெண்டுமே நல்லா இருக்கு தல...

வாழ்த்துக்கள்

Vasanth said...

அருமையான கவிதை

Unknown said...

ரெண்டு கவிதையும் நல்லாருக்கு தல

vasu balaji said...

good

Thenammai Lakshmanan said...

அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சு புலவருக்கு சரிதானே

ஈரோடு கதிர் said...

முரண்கள் அருமை

க.பாலாசி said...

பெற்றவர்கள் பாசம் சொல்லும் இரண்டு கவிதைகளும் அருமை....

சைவகொத்துப்பரோட்டா said...

இரண்டாவதுல "டச்" அருமை, முதலாவதில் சோகம்.

sathishsangkavi.blogspot.com said...

நல்லாருக்கு....

மாதேவி said...

அழகிய கவிதைகள்.
பாசத்தினால் பெற்றோர்கள் செய்யும் தவறுகளையும் மறைமுகமாகக் கூறியுள்ளீர்கள்.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை புலவரே ! வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

:(.. ஏதோ ஞாபகம்..

Romeoboy said...

என்னமோ உங்க கவிதை மட்டும் கரெக்டா புரியுது. நல்லவும் இருக்கு :)

Menaga Sathia said...

அருமை புலவரே !!

அன்புடன் அருணா said...

ரெண்டுமே சூப்பர்!

வினோத் கெளதம் said...

ரெண்டுமே புலவர் 'டச்'..

thiyaa said...

புலிகேசி உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்.
உங்களின் தளத்தில் புத்தக வெளியீடு சம்மந்தமாக
ஒரு போட்டோ கலரி போட்டிருக்கிறீர்கள்.
நல்ல தகவல் ஆனால் அந்த இடம் எது ?
எங்கு வெளியீடு விவரம் சரியாக இல்லை
சொன்னால் நாங்களும் வருவோம்.

இப்ப உதவி என்னவென்றால்
இந்த போட்டோ கலரி எப்படி "ப்ளாக் " ல் இணைப்பது?
நானும் சில போட்டோ கலரி இணைக்கவேண்டியுள்ளது அதுதான்.
நன்றி

akshpoems@gmail.com

மதுரை சரவணன் said...

super . nalla uvamai. anaththu thanthai maarkalum appatithaan.

ஹேமா said...

பெற்றவர்களின் பாசத்தை வரிகளாக்கிய புலவர் வாழ்க.

தாராபுரத்தான் said...

மனதை வருடும் கவிதைகள்.

புலவன் புலிகேசி said...

நன்றி

பா.ராஜாராம்

சின்ன அம்மிணி

சுசி

Balavasakan

ஸ்ரீராம்

Chitra

V.A.S.SANGAR

சே.குமார்

இன்றைய கவிதை

திருவாரூரிலிருந்து சரவணன்

Sivaji Sankar

பேநா மூடி

Vasanth

முகிலன்

வானம்பாடிகள்

thenammailakshmanan

ஈரோடு கதிர்

க.பாலாசி

சைவகொத்துப்பரோட்டா

Sangkavi

மாதேவி

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!

கலகலப்ரியா

||| Romeo |||

Mrs.Menagasathia

அன்புடன் அருணா

வினோத்கெளதம்

தியாவின் பேனா

Madurai Saravanan

ஹேமா

தாராபுரத்தான்