ஒரு முறை கி.வா.ஜா அவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வண்டி பழுதடைந்து நின்று விட்டதாம். வண்டியைத் தள்ளினால் தான் செல்லும் என்ற நிலையாம்.
நண்பர்கள் வண்டியைத் தள்ளும் போது கிவாஜா அவர்களையும் அழைத்தார்களாம்..
இலக்கியச்சுவைபட இரண்டு பொருள்பட பேசுவதில் வல்லவரான கிவாஜா சொன்னாராம்.
“ இது எனக்குத் தள்ளாத வயது“ என்று தங்களுக்குத் தெரியாது என்றாராம்.
தங்கள் கவிதையில் தள்ளாத என்ற சொல்லைப் பார்த்தவுடன்,
எனக்கு இந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது நண்பரே..
24 விவாதங்கள்:
நீங்கள் ஒவ்வொரு முகத்திலும் உள்ள உணர்வுகளை மதித்து, அதனோடு மனித நேயத்துடன் ஒன்றுவது, உங்கள் பதிவுகளில் தெரிகிறது.
தாயாய் தந்தையாய் தொடர்கிறார்கள் என்றும். அருமை புலிகேசி!
நல்லா இருக்குங்கண்ணா கவிதை..
இயந்திரமாகிவிட்ட நம்மிடையே இன்னும் இருக்கும் மனிதர்கள்.
அருமை !
குடும்பத்தின் பாசமலர்கள்.
mm. சபாஷ்
மிகவும் நன்றாகவுள்ளது நண்பரே..
ஒரு முறை கி.வா.ஜா அவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வண்டி பழுதடைந்து நின்று விட்டதாம். வண்டியைத் தள்ளினால் தான் செல்லும் என்ற நிலையாம்.
நண்பர்கள் வண்டியைத் தள்ளும் போது கிவாஜா அவர்களையும் அழைத்தார்களாம்..
இலக்கியச்சுவைபட இரண்டு பொருள்பட பேசுவதில் வல்லவரான கிவாஜா சொன்னாராம்.
“ இது எனக்குத் தள்ளாத வயது“
என்று தங்களுக்குத் தெரியாது என்றாராம்.
தங்கள் கவிதையில் தள்ளாத என்ற சொல்லைப் பார்த்தவுடன்,
எனக்கு இந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது நண்பரே..
“தள்ளாத வயதிலும்..
உறவுகளையும்,
உழைப்புகளையும் தள்ளாத முதியோர்..
நமக்கு நிகழ்கால எடுத்துக்காட்டு!!
கவிதை அருமை.
பல நினைவுகளைத் தூண்டுவதாகவுள்ளது..
பொருத்தமான படங்கள். கவிதையும் அருமை
ம்ம்ம்...தல தாத்தாவும் பாட்டியும் காண ஜோரு... எதிர்கால சந்ததிகள் இந்த உறவுகளை, அவர்களின் பாசங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது வேதனை.
இன்றும் நான் மிகவும் அன்பு செய்யும் ஒரு பெண் என் அப்பத்தா ... :-)
நல்ல இடுகை... படங்களும் வரிகளுக்கும் மிக பொருத்தம்.
இதெல்லாம் செய்தால்தான் சோறு என்று மருமகள் சொல்லி விட்டாளோ என்னமோ..?
பாசம் பாதி...பசி பாதி..
நெகிழ்வித்த கவிதை வரிகள்
புகைப்படத்திற்கு ஏற்ற வரிகள் உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம் .
படங்களும் வரிகளுக்கும் நல்லா இருக்குங்க...
படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை...
அருமையான வரிகளும், அழகான படங்களும்.
அருமை..
புகைப்படத்திற்கு ஏற்ற வரிகள் உணர்வுகளின் வெளிப்பாடு அருமை.
யோசிக்க சொல்லும் கவிதை.
அழகான வார்த்தகளுடன் பொருத்தமான புகைப்படங்கள்.
படமும், அதற்கேற்ற கவிதை வரிகளும் மனதை தொடுகிறது புலவரே..
சினிமா புலவருக்கு பின்னூட்டமே இட முடியவில்லை.. எதனால் என்று பாருங்கள் நண்பா..
நல்லாருக்கு நண்பா எலக்சன் சூடு குறைஞ்சு இப்பத்தான் நேரம் வந்திச்சு
Post a Comment