கடவுளை மற..மனிதனை நினை..

27 November 2010

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

8:44:00 AM Posted by புலவன் புலிகேசி , No comments

அயோத்தி தீர்ப்பு சரியா? என்ற கேள்வி வரும் போது பலரது பதில் சரியோ தப்போ பிரச்சினையின்றி வழங்கப் பட்டத் தீர்ப்பு என்ற பதில் தான் வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க இந்து மதத்தின் நம்பிக்கையில் வழங்கப் பட்டத் தீர்ப்பு மட்டுமே. இந்தத் தீர்ப்பு குறித்த விடயங்களை அம்பலப் படுத்தும் கூட்டம் ஒன்று நாளை நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

__________________


0 விவாதங்கள்: